போயிங் விமானங்களில் ஹைட்ராலிக் சோதனை உட்பட 6 வகையான சோதனைகளை நடத்த ஆணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அகமதாபாத் விமான விபத்தைத் தொடர்ந்து போயிங் 787-8 ரக விமானங்களின் பாதுகாப்பை மறுஆய்வு செய்ய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. போயிங் விமானங்களில் ஹைட்ராலிக் சோதனை உட்பட 6 வகையான சோதனைகளை நடத்த ஆணையிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து போயிங் 787-8 ட்ரீம் லைனர் விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. ஏர் இந்தியாவிடம் மட்டும் 34 ட்ரீம் லைனர் விமானங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day