புதுக்கோட்டை: தலையில் குளவி கல்லை போட்டு கொன்ற தொழிலாளர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மதுபோதையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கிரைண்டர் குளவி கல்லை தலையில் போட்டு கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டத்தை சேர்ந்த எட்வின்துரை குமாரசாமி  மற்றும் அனீஸ்குமார் 3 பேரும் கட்டட வேலைக்காக பொன்னன்விடுதியில் தங்கி வேலை செய்து வறுஏற்பட்டுள்ளதுந்த நிலையில் 3 பேரும் மது அருந்தியுள்ளனர். இந்நிலையில் அனிஸ்குமாருக்கும் எட்வின் துரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரத்தில் இருந்த அனீஸ் குமார்  எட்வின் துரையின் தலையில் குளவி கல்லை போட்டு கொன்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு அனீஸ் குமாரை கைது செய்ததோடு குமாரசாமியிடமும் விசாரித்து வருகின்றனர். 

Night
Day