க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்தனர். குஜ்ரான் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் விரைந்துள்ளனர். அப்போது கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்தது தெரிய வந்ததையடுத்து, சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டது.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி ?...