இந்தியா
பஹல்காம் தாக்குதல் - அமித் ஷா முக்கிய ஆலோசனை
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
ரத்தப்போக்கால் அவதிப்பட்டு வந்த ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவிற்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த ஒரு மாதமாக மூளையில் ஏற்பட்டிருந்த ரத்தக்கசிவால் அவதிப்பட்டு வந்த ஜக்கி வாசுதேவ், கடந்த 17ம் தேதி வலியின் தீவிரத்தால் டெல்லியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஜக்கி வாசுதேவிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது உடல் நிலை முன்னேறி வருவதாக நரம்பியல் நிபுணர் வினித் சூரி கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...