க்ரைம்
வேற மாதிரி ஆயிரும் - எஸ்.பி. மிரட்டல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில...
திருவள்ளூர் அருகே சபரிமலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தந்தையை மது பாட்டிலால் கழுத்தில் குத்தி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். தேரடி வண்டிகார பகுதியை சேர்ந்த வெங்கடேசன்-புவனேஸ்வரி தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், வெங்கடேசன் மனைவி புவனேஸ்வரி மீது சந்தேகப்பட்டு குடிபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெங்கடேசன் சபரிமலைக்கு சென்றுவிட்டு நேற்று காலை வீடு திரும்பிய நிலையில், மீண்டும் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை, கண்டு ஆத்திரமடைந்த அவரது மகன் நவீன் குமார் தந்தையை மதுபாட்டிலால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நவீன் குமாரை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...