க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
திண்டுக்கல் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்களிடம் ஆபாச செய்கையில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் தர்மடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். தொட்டனம்பட்டியை சேர்ந்த பெண்கள் இயற்கை உபாதை கழிக்க அப்பகுதியில் உள்ள குளக்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அப்பெண்களிடம் ஆபாச செய்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை, கண்ட பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து தர்மடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
குட் பேட் அக்லி படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த ...