க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சத்துணவு ஊழியரை கொன்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காமராஜர் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த நாகராணி என்பவர், அரசுப்பள்ளியில் சத்துணவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். தனியாக வசித்து வந்த நாகராணியை, அடிக்கடி மகள் வந்து பார்த்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தாயை பார்க்க வந்த மகள், அவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து சென்ற போலீசார், கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...