க்ரைம்
மர்ம காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட ரங்கசாமி குளம் அருகே மர்ம காய்ச்சல் கார...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சத்துணவு ஊழியரை கொன்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காமராஜர் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த நாகராணி என்பவர், அரசுப்பள்ளியில் சத்துணவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். தனியாக வசித்து வந்த நாகராணியை, அடிக்கடி மகள் வந்து பார்த்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தாயை பார்க்க வந்த மகள், அவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து சென்ற போலீசார், கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட ரங்கசாமி குளம் அருகே மர்ம காய்ச்சல் கார...
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ...