க்ரைம்
இரட்டை பெண் கைக்குழந்தைகள் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே நாட்டு மருந்து கொடுக்கப்பட்ட இரட்டை பெண் கைக்குழந்தைகள?...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். இருதாளம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் நேற்று மாலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, சகோதரர் சீனிவாசன் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்த ஸ்ரீதரின் மனைவி சுமதிக்கும், கொத்தூரை சேர்ந்த பாலகுமார் என்பவருக்கும் தகாத உறவு இருந்ததும், இதற்கு ஸ்ரீதர் இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுமதி, பாலகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் அருகே நாட்டு மருந்து கொடுக்கப்பட்ட இரட்டை பெண் கைக்குழந்தைகள?...
காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகுழந்தைகள் நல அலுவலர் அளித்?...