இந்தியா
ஃபரூக்காபாத் தொகுதியில் மறுவாக்குப்பதிவு? - மீண்டும் வாக்குப்பதிவு நடத்துவது குறித்து விரைவில் முடிவு - தேர்தல் ஆணையம்...
ஃபரூக்காபாத் தொகுதியில் மறுவாக்குப்பதிவு? - மீண்டும் வாக்குப்பதிவு நடத்த...
கேரள மாநிலத்தில் கடும் வெப்பம் காரணமாக மேலும் 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். கேரளாவில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 26ம் தேதி மக்களவை தேர்தலின்போது, 9 பேர் வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதை தொடர்ந்து நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வந்தது. இந்நிலையில் பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு லெட்சுமி மற்றும் விஷ்வநாதன் ஆகியோர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதையடுத்து அம்மாநிலத்தில் வெப்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.
ஃபரூக்காபாத் தொகுதியில் மறுவாக்குப்பதிவு? - மீண்டும் வாக்குப்பதிவு நடத்த...
நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை -நீலகிரி சுற்ற?...