க்ரைம்
இளைஞர் அஜித்குமாருக்கு காவலர்கள் கஞ்சா கொடுத்து தாக்குதல் - நேரில் பார்த்த மனோஜ்பாபு பரபரப்பு பேட்டி...
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமாரை உயிர் போ...
காரைக்காலில் நடைப்பயிற்சி சென்ற தலைமையாசிரியரிடம் 7 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்கால் சிவாஜிநகரை சேர்ந்த தனலட்சுமி என்பவர் ரயில்நிலையம் அருகே வழக்கம்போல் நடைபயிற்சி சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த மர்மநபர், அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை லட்சம் மதிப்புள்ள 7 சவரன் நகையை பறித்து சென்றார். இதுகுறித்து தனலட்சுமி அளித்த புகாரின் பேரில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமாரை உயிர் போ...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...