க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
காரைக்காலில் நடைப்பயிற்சி சென்ற தலைமையாசிரியரிடம் 7 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்கால் சிவாஜிநகரை சேர்ந்த தனலட்சுமி என்பவர் ரயில்நிலையம் அருகே வழக்கம்போல் நடைபயிற்சி சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த மர்மநபர், அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை லட்சம் மதிப்புள்ள 7 சவரன் நகையை பறித்து சென்றார். இதுகுறித்து தனலட்சுமி அளித்த புகாரின் பேரில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...