தமிழகம்
குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல ஏக்கர் பரப்பளவில் நடவு செய்ய...
மஹா சிவராத்திரியையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை மும்மடங்கு அதிகரித்துள்ளது. மஹா சிவராத்திரியையொட்டி அனைத்து சிவன் கோவில்களிலும் விடிய விடிய சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதால், தோவாளை மலர் சந்தையில் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. விலை மும்மடங்கு உயர்ந்த நிலையில், பூக்களின் விற்பனையும் களைகட்டியது. 500 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ கிலோ ஆயிரத்து 300 ரூபாய்க்கும், பிச்சி ஆயிரத்து 500க்கும், முல்லை ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கனகாம்பரம் 750 ரூபாய்க்கும் விற்பனையானது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல ஏக்கர் பரப்பளவில் நடவு செய்ய...
அமெரிக்காவில் நடந்த கிளட்ச் செஸ் சாம்பியன் ஷிப் தொடரில் அமெரிக்க கிராண்ட...