க்ரைம்
லிப்ட் கேட்டு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - மது பாட்டிலால் தாக்கி இளைஞரிடமிருந்து தப்பிய இளம்பெண்...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே லிப்ட் கேட்ட பெண்ணுக்கு இளை?...
சென்னையை அடுத்த மாதவரத்தில் டாஸ்மாக் ஊழியர் வெட்டப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். நெற்குன்றத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் மாதவரத்தில் உள்ள அரசு டாஸ்மாக்கில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். சில தினங்களுக்கு முன் வேலை முடிந்து சென்ற அவரை, மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். விசாரணையில் சாந்தகுமார் என்பவர் நண்பர்களுடன் பெட்ரோல் தீர்ந்த இருசக்கர வாகனத்தை, மற்றொரு வாகனம் மூலம் எடுத்து சென்றபோது ரமேஷ் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதும், அதில் இருதரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டதில் சுரேஷ் வெட்டப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து சாந்தகுமார், சரவணன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே லிப்ட் கேட்ட பெண்ணுக்கு இளை?...
பஞ்சாப் மாநிலத்தில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருளை இந்திய பாதுகாப்பு படையி...