உ.பி.: 2 சிறுவர்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் - 2-வது குற்றவாளி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரபிரதேசத்தில் சிறுவர்களைகொன்ற இரண்டாவது குற்றவாளியான முகமது ஜாவித் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். உத்தரபிரதேசத்தில் சலூன் கடை உரிமையாளர் ஒருவர், பக்கத்து வீட்டில் இருந்த சிறுவர்களை கழுத்தை அறுத்துக் கொன்றார். பணப் பிரச்சினையில் சிறுவர்களை கொன்றது தெரியவந்தது. இதில் சலூன் கடை உரிமையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், 2-வது குற்றவாளியான முகமுது ஜாவிக் தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தநிலையில், அவர் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார். 

varient
Night
Day