உலகம்
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உடல் மீட்பு...
ஈரானில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த அதிபர் இப்ராஹிம் ரைசியின?...
ஹமாஸ் பயங்கரவாதிகளை கண்டறிவதற்காக புதிதாக செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை இஸ்ரேல் இராணுவம் பயன்படுத்தவுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை முடிவுகு கொண்டு வர, பல்வேறு உலக நாடுகளும் முயற்சித்து வரும் நிலையில், தற்போது ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் லேவண்டர் எனும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஹமாஸ் வீரர்களை எளிதில் கண்டறிந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
ஈரானில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த அதிபர் இப்ராஹிம் ரைசியின?...
கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பக்கவிளைவு ஏற்படும் என வெளியா?...