ஹமாஸ் பயங்கரவாதிகளை கண்டறிய புதிய ஏஐ தொழில்நுட்பம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹமாஸ் பயங்கரவாதிகளை கண்டறிவதற்காக புதிதாக செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை இஸ்ரேல் இராணுவம் பயன்படுத்தவுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை முடிவுகு கொண்டு வர, பல்வேறு உலக நாடுகளும் முயற்சித்து வரும் நிலையில், தற்போது ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் லேவண்டர் எனும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஹமாஸ் வீரர்களை எளிதில் கண்டறிந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

Night
Day