உலகம்
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உடல் மீட்பு...
ஈரானில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த அதிபர் இப்ராஹிம் ரைசியின?...
ஈரான் கூடிய விரைவில் இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்த இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். சிரியாவிலுள்ள ஈரானியன் தூதரகத்தை இஸ்ரேல் தாக்கி அழித்ததாக கூறப்படும் நிலையில், ஆத்திரடைந்த ஈரான் இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல் நடத்த இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார். இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும், மீறி தக்கினால் அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க துணை நிற்பதாக அவர் தெரிவித்தார்.
ஈரானில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த அதிபர் இப்ராஹிம் ரைசியின?...
சிறுபான்மையினருக்கு எதிராக தான் பேசவில்லை என பிரதமர் மோடி மீண்டும் வலியு...