க்ரைம்
டிரான்ஸ்பார்மர் ஊழல் - செந்தில் பாலாஜி மீது விரைவில் வழக்கு
டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் ஊழல் வழக்கில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் ?...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற புகாரில் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். அங்குள்ள பெரியசாமியாபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான கருப்பசாமி, நிலத்தின் பட்டா பெயர் மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரை அணுகியுள்ளார். இதற்கு விஜயகுமார் 13 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கொடுத்த ரசாயனம் தடவிய பணத்தை கருப்பசாமி கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த போலீசார் விஜயகுமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் ஊழல் வழக்கில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் ?...
சக்தீஸ்வரன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புஅஜித்குமார் தாக்கப்பட்டதை வீடி...