உலகம்
2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை...
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
சென்னை ஐஐடி-யில் படித்த பவன் டவுலூரி என்ற முன்னாள் மாணவர் மைக்ரோசாப்ட் விண்டோஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 23 ஆண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பவன், சென்னை ஐஐடியில் படித்த முன்னாள் மாணவர் ஆவார். இதற்கு முன்னர் பதவியில் இருந்த பனோஸ் பனாய் தனது பதவியை ராஜினாமா செய்ததால், அதனை பவன் டலூரிக்கு வழங்கப்பட்டது. தற்போது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸின் ஆகிய இருபெறும் துறைகளுக்கு பவன் டலூரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தலைமை தாங்கும் இந்தியர்கள் பட்டியலில் பவன் டலூரி இணைந்துள்ளார்.
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...