உலகம்
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உடல் மீட்பு...
ஈரானில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த அதிபர் இப்ராஹிம் ரைசியின?...
சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் அதிகாரப்பூர்வமாக இணைவதாக துருக்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹக்கன் ஃபிடன், சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்துள்ள இனப்படுகொலை வழக்கில் துருக்கி தலையிட இருப்பதாகவும், அதற்கான நடைமுறைகள் முடிந்ததும் வழக்கில் இணைவோம் எனக் கூறினார். இந்த நடவடிக்கை மூலமாக சர்வதேச நீதிமன்றத்தில் நடைமுறைகள் சரியான திசையில் நடக்கும் என தாங்கள் நம்புவதாகவும் தெரிவித்தார்.
ஈரானில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த அதிபர் இப்ராஹிம் ரைசியின?...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ...