உலகம்
இஸ்ரேல் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் பலி
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...
இந்தோனேஷியா: கலேம்பங் கிராமத்தில் வசித்து வந்த பரிதா என்ற பெண் கடந்த வியாழக்கிழமை முதல் மாயமானதால் அவரது கணவர் உள்ளிட்ட கிராமத்தினர் அனைவரும் தேடி வந்துள்ளனர். அப்போது அருகிலிருந்த காட்டுப்பகுதியில் தேடுதலில் ஈடுபட்டபோது, பெரிய வயிற்றுடன் கூடிய மலைப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. அப்போது மலைப்பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்தபோது அதில் பரிதாவின் உடல் இருப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இறந்த பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு 16 அடி நீளம் உடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...