இந்தியா
வரும் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் - மத்திய அரசு அழைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
எல்ஐசியின் உள் அமைப்புகளில் உள்ள இடைவெளிகளை நிரப்ப கடுமையாக உழைத்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 1991-ம் ஆண்டு முதல் பொதுத்துறை நிறுவனங்களில் அதிக சந்தை நோக்குநிலை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். பங்குகளை விற்பனை செய்வதற்கு முன் எல்ஐசியின் உள் அமைப்புகளில் உள்ள இடைவெளிகளை நிரப்ப வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியில் கடந்த 2022 மே மாத பங்குகள் விற்பனை தொடங்கிய நிலையில் இதுவரை 3 புள்ளி 5 சதவீத பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது குறீப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...