தமிழகம்
நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில் விசாரணைக்குச் சென்ற காவலர்கள்...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ். வைத்தியநாதன் மேகாலயா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த மனீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, தற்போது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ரிது பஹாரி உத்தரகண்ட் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதி சக்ரதாரி சரண் சிங் ஒடிஸா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், ராஜஸ்தான் உயா்நீதிமன்ற நீதிபதி விஜய் பிஷ்னோய் கவுகாத்தி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், ராஜஸ்தான் உயா்நீதிமன்ற நீதிபதி அருண் பன்சாலி அலாகாபாத் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...