இந்தியா
ஒரு மாநிலத்திற்கு 2 அதிகார அமைப்புகள் இருக்க முடியாது - உச்சநீதிமன்றம்...
மசோதாக்களை காலவரையின்றி ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது - உச்சநீதிமன்றம...
இதனிடையே, லடாக்கில் பயிற்சியின் போது 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், 5 துணிச்சல் மிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தியறிந்து வருத்தமடைந்ததாகவும், ராணுவ வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்ளவதாகவும் தெரிவித்தார். மேலும், இத்துயர நேரத்தில் தேசம் துணை நிற்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மசோதாக்களை காலவரையின்றி ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது - உச்சநீதிமன்றம...
10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புதமிழகத்தில் நாளைமுதல் கனமழைக்கு ?...