இந்தியா
வரும் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் - மத்திய அரசு அழைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
இதனிடையே, லடாக்கில் பயிற்சியின் போது 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், 5 துணிச்சல் மிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தியறிந்து வருத்தமடைந்ததாகவும், ராணுவ வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்ளவதாகவும் தெரிவித்தார். மேலும், இத்துயர நேரத்தில் தேசம் துணை நிற்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் ம?...