இந்தியா
அசாம் கவுகாத்தியில் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...
வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் உள்ள மாவட்டங்கள் இன்று லட்சிய மாவ?...
மக்கள் மீண்டும் மோடியையே தேர்வு செய்யப்போகிறார்கள் என்பதால், என்னைப் பொருத்தவரை இந்த தேர்தல் தேவையற்றது என அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா ஷர்மா கூறியுள்ளார். ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என்ற நடைமுறை இருப்பதால், தேர்தல் நடத்தப்படுவதாக கூறிய ஹிமாந்த பிஸ்வா ஷர்மா, இல்லை என்றால் தேர்தலே தேவையில்லை என்றார். வேறு எந்த பிரச்னை குறித்தும் தான் சிந்திக்கவில்லை எனக் கூறிய ஹிமாந்த பிஸ்வா ஷர்மா, 5 ஆண்டுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என்ற சடங்குக்காக தேர்தல் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் உள்ள மாவட்டங்கள் இன்று லட்சிய மாவ?...
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதிநெல்லை : முத?...