இந்தியா
தீபாவளி பண்டிகையையொட்டி இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடக்கம்...
தீபாவளி பண்டிகையையொட்டி, இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கி உள்ளதால் ...
தீபாவளி மற்றும் சத் பண்டிகையையொட்டி பீகார் மாநிலத்திற்கு மட்டும் சுமார் 12 ஆயிரம் சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மேலும், 4 அம்ரித் பாரத் ரயில்களும், ஒரு வந்தே பாரத் ரயிலும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பீகார் மாநில வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி உறுதிப்பூண்டுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் அஷ்வினி வைஷ்ணவ் பதிவிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி, இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கி உள்ளதால் ...
வைகை அணையில் இருந்து 3 ஆயிரத்து 73 கனஅடி நீரும், முல்லை பெரியாறு அணையிலிருந்...