தீபாவளி, சத் பண்டிகை - பீகாருக்கு 12,000 சிறப்பு ரயில்கள் இயக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தீபாவளி மற்றும் சத் பண்டிகையையொட்டி பீகார் மாநிலத்திற்கு மட்டும் சுமார்  12 ஆயிரம் சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மேலும், 4  அம்ரித் பாரத் ரயில்களும், ஒரு வந்தே பாரத் ரயிலும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பீகார் மாநில வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி உறுதிப்பூண்டுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் அஷ்வினி வைஷ்ணவ் பதிவிட்டுள்ளார். 

Night
Day