இந்தியா
ரஃபேல் போர் விமானத்தில் குடியரசுத்தலைவர் பயணம்
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...
இந்தியாவில் பிபிசி ஊடகம் செயல்படும் முறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் புதிதாக "கலெக்டிவ் நியூஸ்ரூம்" என்ற ஊடக நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. நம்பகத்தன்மை, படைப்பாற்றல் மற்றும் துணிச்சலான இதழியல் ஆகியவற்றின் மையமாக விளங்க வேண்டும் என்ற தொலைநோக்குடன், இந்திய உரிமையாளர்களைக் கொண்டு, இந்தியாவின் சுதந்திரமான ஊடக நிறுவனமாக 'கலெக்டில் நியூஸ்ரூம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...
திருச்சியில் நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கம் அடைந்துள்ள நெல் மூட்?...