இந்தியா
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - மரம் விழுந்ததில் தாய், 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு...
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு வீட்டின் மீது மரம் விழுந்தததில் ...
டெல்லி அருகே உள்ள குழாய் கிடங்கல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டெல்லி - ஆக்ரா நெடுஞ்சாலையில் குழாய் கிடங்கு ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கிடங்கில் மதிய நேரத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து 5 தீயணைப்புத் வாகனங்களில் சென்ற வீரர்கள், தீயை போராடி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்து வந்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு வீட்டின் மீது மரம் விழுந்தததில் ...
இந்தியர்கள் என்பதற்கான ஆவணங்கள் உள்ளது எனக் கூறி நாடு கடத்த கூடாது என உத்?...