டெல்லி: குழாய் தயாரிக்கும் கிடங்கில் பயங்கர தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி அருகே உள்ள குழாய் கிடங்கல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டெல்லி - ஆக்ரா நெடுஞ்சாலையில் குழாய் கிடங்கு ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கிடங்கில் மதிய நேரத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து 5 தீயணைப்புத் வாகனங்களில் சென்ற வீரர்கள், தீயை போராடி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்து வந்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day