இந்தியா
வீட்டில் தீ விபத்து - மருத்துவரின் மனைவி உயிரிழப்பு
தெலுங்கானா மாநிலம், கம்மம் அருகே லாரியோடு, லாரி ஓட்டுநர் வெள்ளத்தில் அடித?...
இந்தியாவைவிட சீனாவுக்கே முன்னுரிமை வழங்கவேண்டும் என முன்னாள் பிரதமர் நேரு பேசியிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற தொழில் மற்றும் வர்த்தக சபை கூட்டத்தில் பேசிய ஜெய்சங்கர், "முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தியாவை விட சீனாவுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என கூறியுள்ளார். ஐ.நா. பாதுகாப்பு அவையில், இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பது தொடர்பான விவாவத்தின்போது, முதலில் சீனாவுக்கு இடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என கூறியதாகவும் குற்றம்சாட்டினார.
தெலுங்கானா மாநிலம், கம்மம் அருகே லாரியோடு, லாரி ஓட்டுநர் வெள்ளத்தில் அடித?...
தெலுங்கானா மாநிலம், கம்மம் அருகே லாரியோடு, லாரி ஓட்டுநர் வெள்ளத்தில் அடித?...