இந்தியா
போருக்கு ஆயத்தமாகிறதா இந்தியா? - அடுத்தடுத்து ஆலோசனை
அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அ?...
இந்தியாவைவிட சீனாவுக்கே முன்னுரிமை வழங்கவேண்டும் என முன்னாள் பிரதமர் நேரு பேசியிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற தொழில் மற்றும் வர்த்தக சபை கூட்டத்தில் பேசிய ஜெய்சங்கர், "முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தியாவை விட சீனாவுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என கூறியுள்ளார். ஐ.நா. பாதுகாப்பு அவையில், இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பது தொடர்பான விவாவத்தின்போது, முதலில் சீனாவுக்கு இடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என கூறியதாகவும் குற்றம்சாட்டினார.
அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அ?...
பஞ்சாப் மாநிலத்தில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருளை இந்திய பாதுகாப்பு படையி...