இந்தியா
உத்தரகாண்ட் மேகவெடிப்பு - மழையால் கடும் வெள்ளப்பெருக்கு
உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டதால் வெள்ளநீரில் ச?...
கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தற்போது வரை 53 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிவமொக்கா மாவட்டம் ஹோசாநகரில் 18 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், சிக்கமங்களூருவில் 79 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகபட்சமாக உத்தர கன்னடா மாவட்டத்தில் 34 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டதால் வெள்ளநீரில் ச?...
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ...