இந்தியா
"வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பொறியாளர்கள்" - பொறியாளர்கள் தினம் - பிரதமர் மோடி வாழ்த்து...
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் நமது பொறியாளர்கள் முக்கிய பங்க?...
ஒடிசாவில் உள்ள உணவக ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. புவனேஸ்வர் பகுதியில் கார்ப்பரேட் கட்டிடத்தின் 4வது மாடியில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் நமது பொறியாளர்கள் முக்கிய பங்க?...
மயிலாடுதுறை அருகே 11 வருட காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலை...