எல்ஐசி நிறுவனத்தின் ரூ.2441.45 கோடிக்கான டிவிடெண்ட் காசோலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், LIC நிறுவனத்தின் தலைவர் இடைக்கால டிவிடெண்ட்கான காசோலையை வழங்கினார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள LIC-யின் சர்வதேச வணிக மையத்தை கணொலி காட்சி மூலம் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். அப்போது, LIC நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் மொஹந்தி, நிர்மலா சீதாராமனிடம், இடைக்கால டிவிடெண்ட்கான 2 ஆயிரத்து 441 கோடியே 45 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். 

Night
Day