இந்தியா
பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் புதிய திருப்பம் - கட்டாயப்படுத்தி பொய் புகார்...
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் புதிய திருப்பம?...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், LIC நிறுவனத்தின் தலைவர் இடைக்கால டிவிடெண்ட்கான காசோலையை வழங்கினார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள LIC-யின் சர்வதேச வணிக மையத்தை கணொலி காட்சி மூலம் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். அப்போது, LIC நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் மொஹந்தி, நிர்மலா சீதாராமனிடம், இடைக்கால டிவிடெண்ட்கான 2 ஆயிரத்து 441 கோடியே 45 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் புதிய திருப்பம?...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குதான...