இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
உத்தரப்பிரதேச மாநிலம் காஜிபூர் அருகே பேருந்து தீப்பிடித்ததில் 5க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். காஜிபூர் அருகே உள்ள மர்தா அருகே 30 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்துள்ளது. அப்போது உயர் அழுத்த மின்கம்பி மீது பேருந்து எதிர்பாராத விதமாக உரசி தீப்பிடித்ததில் 5க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேரின் நிலைமை என்னவானது என்பது தெரியாத நிலையில் பலியானோரின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...