இந்தியா
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி...
20வது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்ப?...
உத்தரப்பிரதேசத்தில் ஆட்டோவும் கன்டெய்னா் லாரியும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் 12 போ் உயிரிழந்தனா். பவுர்ணமி தினத்தையொட்டி கங்கை நதியில் புனித நீராடுவதற்காக ஃபருக்காபாத்துக்கு ஒரு குழுவினர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சுக்சகி கிராமம் அருகே எதிரே தவறான பாதையில் வந்த கன்டெய்னர் லாரி, ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த 12 பேர் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். கடும் பனிப்பொழிவால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
20வது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்ப?...
25வது நேஷனல் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழ் மண்ணிற்கே பெருமை சேர்த...