இந்தியா
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் 4 மருத்துவர்களை கைது செய்தது NIA...
டெல்லி கார் குண்டு வெடிப்பில் முக்கிய பங்கு வகித்த குற்றச்சாட்டில் 3 மருத?...
ராணுவத்தில் வீரதீரச் செயல்கள் புரிந்தோருக்காக வழங்கப்படும் 6 'கீா்த்தி சக்ரா' விருதுகள், 16 'சௌரியா சக்ரா' விருதுகள் உள்பட 80 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டுக்காக இன்னுயிரை தியாகம் செய்த அன்ஷ்மான் சிங், ஹவில்தார் அப்துல் மஜித், வீரா் பவன் குமார் உள்பட 6 பேருக்கு கீா்த்தி சக்ரா விருதும், கேப்டன் எம்.வி. பிரஞ்சால், அலோக் ராவ் உள்பட 16 பேருக்கு சௌரியா சக்ரா விருதும் வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சேனை பதக்கங்கள், பரம விஷிஷ்ட சேவை பதக்கங்கள், நவ சேனை பதக்கங்கள் என 311 பதக்கங்கள் வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கார் குண்டு வெடிப்பில் முக்கிய பங்கு வகித்த குற்றச்சாட்டில் 3 மருத?...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த?...