இந்தியா
'இந்தியா உடனான உறவு மிகவும் முக்கியமானது' - சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் பேச்சு...
டெல்லியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் இருதரப்?...
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியர்கள் அவசர கால உதவிக்கு தொடர்பு கொள்ள 972-3522-6748 என்ற எண்ணை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் இருதரப்?...
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற நல்ல கருத்தை மூத்த தலைவரும் முன்னாள் அமை?...