இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியர்கள் அவசர கால உதவிக்கு தொடர்பு கொள்ள 972-3522-6748 என்ற எண்ணை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...