இந்தியா
அடுத்த 1000 ஆண்டுகளுக்கு இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும்- பிரதமர் மோடி...
விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, அடுத்த 1000 ஆண்டுகளுக்கு இந்தியாவின் அடித?...
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியர்கள் அவசர கால உதவிக்கு தொடர்பு கொள்ள 972-3522-6748 என்ற எண்ணை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, அடுத்த 1000 ஆண்டுகளுக்கு இந்தியாவின் அடித?...
தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் 29ம் தேதி அதி கனமழ?...