இந்தியா
அசாம் கவுகாத்தியில் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...
வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் உள்ள மாவட்டங்கள் இன்று லட்சிய மாவ?...
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மருந்து கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. விஜயவாடாவின் பந்தர் சாலையில் உள்ள மருந்து கிடங்கில் மருந்து பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று காலை எதிர்பாரா விதமாக தீவிபத்து ஏற்பட்டு, கிடங்கு முழுவதும் தீ பரவியது. இதில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் உள்ள மாவட்டங்கள் இன்று லட்சிய மாவ?...
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதிநெல்லை : முத?...