தமிழகம்
ஈரோடு சென்னிமலையில் மணல் திருட்டை தடுத்து நிறுத்திய பெண்
ஈரோடு சென்னிமலையில் மணல் திருட்டை தடுத்து நிறுத்திய பெண்கிராம மக்கள் கூட...
தூத்துக்குடி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவலம் குறித்து அரசு மருத்துவரே புலம்பும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கருங்குளத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், நோயாளிகள் முன்னிலையில் மருத்துவர் புலம்பும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில், இதெல்லாம் ஒரு மருத்துவமனையா? இதற்கு தேசிய தரச்சான்று வேறு வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
ஈரோடு சென்னிமலையில் மணல் திருட்டை தடுத்து நிறுத்திய பெண்கிராம மக்கள் கூட...
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலிருந்தே பேர...