ஆன்மீகம்
கார்த்திகை மாத பிறப்பு - மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்...
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் மண்டல பூஜைகள் தொடங்கியது. ஏ?...
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 12-வது ஜீயர் சுவாமிகள் ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளி ரெங்கநாதரை தரிசனம் செய்தார். பின்னர் ஸ்ரீரங்கம் ஆண்டவன் கல்லூரிக்கு வருகை தந்து பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் திரளானோர் பங்கேற்று சுவாமிகளின் அருளை பெற்றுச் சென்றனர். அப்போது, பிள்ளைகள் பெற்றோரை போற்றவேண்டும் என்று ஜீயர் சுவாமி தெரிவித்தார்.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் மண்டல பூஜைகள் தொடங்கியது. ஏ?...
தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பத?...