ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 12-வது ஜீயர் சுவாமிகள் ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளி ரெங்கநாதரை தரிசனம் செய்தார். பின்னர் ஸ்ரீரங்கம் ஆண்டவன் கல்லூரிக்கு வருகை தந்து பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் திரளானோர் பங்கேற்று சுவாமிகளின் அருளை பெற்றுச் சென்றனர். அப்போது, பிள்ளைகள் பெற்றோரை போற்றவேண்டும் என்று ஜீயர் சுவாமி தெரிவித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...