குடியிருப்பு பகுதிகளில் 2 சிறுத்தைகள் உலா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இரண்டு சிறுத்தைகள் உலா வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள பேரக்ஸ் சிங்காரத்தோப்பு பகுதியில் இரண்டு சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்தன. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே,  சிறுத்தைகளை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day