ஆன்மீகம்
கார்த்திகை மாத பிறப்பு - மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்...
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் மண்டல பூஜைகள் தொடங்கியது. ஏ?...
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் உண்டியலில் 20 நாட்களில் 3 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வருகை புரிந்த பக்தர்களால் 20 நாட்களில் நிரம்பியது. இதைத் தொடர்ந்து உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அப்போது 3 கோடியே 4 லட்ச ரூபாய் ரொக்கம், 221 கிராம் தங்கம் மற்றும் 9 ஆயிரத்து 326 கிராம் வெள்ளி ஆகியன காணிக்கையாக கிடைத்தது.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் மண்டல பூஜைகள் தொடங்கியது. ஏ?...
தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பத?...