ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் உண்டியலில் 20 நாட்களில் 3 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வருகை புரிந்த பக்தர்களால் 20 நாட்களில் நிரம்பியது. இதைத் தொடர்ந்து உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அப்போது 3 கோடியே 4 லட்ச ரூபாய் ரொக்கம், 221 கிராம் தங்கம் மற்றும் 9 ஆயிரத்து 326 கிராம் வெள்ளி ஆகியன காணிக்கையாக கிடைத்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...