ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் தங்ககருட வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் தைத்தேர் திருவிழா கடந்த 16ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, நம்பெருமாள் தங்ககருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day