ஆன்மீகம்
புரட்டாசி கடைசி சனிக்கிழமை-கோயில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி தி?...
நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் அருகே காடம்பாடியில் பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயத்தின் ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான, பெரிய தேர்பவனியில் திரளான மக்கள் பங்கேற்று, புனித செபஸ்தியாரை வழிபட்டனர். இதில் பங்கு தந்தை பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும், கூட்டுப்பாடல் பிரார்த்தனையும் நடைபெற்றன.
புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி தி?...
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ...