ஆன்மீகம்
புரட்டாசி கடைசி சனிக்கிழமை-கோயில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி தி?...
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஒருபகுதியாக, மர அன்னபட்சி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி தி?...
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ...