கோமுகி ஆற்றங்கரையில் பல்வேறு தெய்வங்களுக்கு தீர்த்த வாரி திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி அருகே கச்சிராயபாளையத்தில் உள்ள கோமுகி ஆற்றங்கரையில் நடைபெற்ற திருவிழாவில், பாலசுப்பிரமணியர், வரதராஜ பெருமாள் மற்றும் மாரியம்மன் ஆகிய சாமிகளுக்கு தீரத்தவாரி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day