தென்பெண்ணை கெடிலம் ஆறுகளில் பல்வேறு தெய்வங்களுக்கு தீர்த்த வாரி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில், 40க்கும் மேற்பட்ட சாமிகளுக்கு தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day