ஆன்மீகம்
ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 69 அடி உயர விநாயகர் சிலை ஊர்வலம்...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நீ...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் மற்றும் ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இரண்டு தேர்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க இரண்டு தேர்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. இந்த சிறப்புமிக்க தேர் கும்பாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நீ...
திமுக பேரூராட்சி தலைவர் கொடுமைப்படுத்துவதாகப் புகார்இளநீர் வியாபாரி க?...