ஆன்மீகம்
மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
மதுரை ஆதீனம் கார் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்ட சம்பவத்தில் புதிய திருப?...
தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வேதாச்சாரியார்கள் யாக சாலையில் இருந்து கும்ப நீர் கோவில் கோபுரத்திற்கு எடுத்துவரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கோவில் கலசத்திற்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி பராசக்தி என கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம்.
மதுரை ஆதீனம் கார் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்ட சம்பவத்தில் புதிய திருப?...
கோட்லி, பக்வால்பூர், முஷாராபாத் ஆகிய மூன்று இடங்களில் நள்ளிரவில் இந்திய ர?...