ஆன்மீகம்
ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 69 அடி உயர விநாயகர் சிலை ஊர்வலம்...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நீ...
தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வேதாச்சாரியார்கள் யாக சாலையில் இருந்து கும்ப நீர் கோவில் கோபுரத்திற்கு எடுத்துவரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கோவில் கலசத்திற்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி பராசக்தி என கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நீ...
விறுவிறுப்பாக நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மாலை 5 ?...