ஆன்மீகம்
ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.78 லட்சம்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை 78லட்சம் ரூபாய் கிட...
தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வேதாச்சாரியார்கள் யாக சாலையில் இருந்து கும்ப நீர் கோவில் கோபுரத்திற்கு எடுத்துவரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கோவில் கலசத்திற்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி பராசக்தி என கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை 78லட்சம் ரூபாய் கிட...
லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடி ரூபாய் கடனை 30 சதவீத வட்டியுடன் தி?...