ராமநாதபுரம்: மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா  வெகு விமரிசையாக நடைபெற்றது. 6 கால யாகசாலை பூஜைகளுடன் 100 அடி ராஜ கோபுரம், மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கலசத்தில் புனித நீர் ஊற்றும் போது ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என பக்தி கோஷங்கள் எழுப்பினர்.

varient
Night
Day