ஆன்மீகம்
ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 69 அடி உயர விநாயகர் சிலை ஊர்வலம்...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நீ...
திருவாரூர் மாவட்டம் ஆலாத்தூர் கிராமத்தில் ஸ்ரீவிசாலாட்சி சமேத விஸ்வநாதர் சிவாலயம் மற்றும் ஸ்ரீருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால பெருமாள் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் கோபுர விமான கலசங்கள் மீது புனித தீர்தத்தை ஊற்றி மகா தீபாராதனை காண்பித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விரு ஆலய கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நீ...
விறுவிறுப்பாக நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மாலை 5 ?...