ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் முத்தைய சுவாமி திருக்கோவிலின் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்திற்கு மலர்களால் பூஜை செய்யப்பட்டு சேவல் கொடியை ஏற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தினந்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...