ஆன்மீகம்
குழந்தை இயேசு ஆலய அர்ச்சிப்பு விழா கோலாகலம்
சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு அருள் தளத்தின் ...
ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ சிவசுப்ரமணியர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்ற பிறகு கோபுர கலசங்களுக்கும், மூலவர் சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு அருள் தளத்தின் ...
அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, மலையாளம், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட ஒன்?...